மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மும்பை, நாட்டிலேயே கொரோனா பாதிப்பு…

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை; அரசு கடும் எச்சரிக்கை

கொரோனா பிடியில் இருந்து உயிர்காக்கும் மருந்தை கள்ளச்சந்தையில் விற்று ஏஜெண்டுகள் பலர் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக தகவல் வெளியான நிலையில் அரசு…

புதிய கல்விக்கொள்கையில் 5ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன்? வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன் பேட்டி

புதிய கல்விக்கொள்கையில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பதன் பின்னணி குறித்து வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன் விளக்கி உள்ளார்.…

சென்னை மாநகராட்சியில் 35 என்ஜினீயர்களுக்கு கொரோனா; தலைமை என்ஜினீயரும் தப்பவில்லை

சென்னை மாநகராட்சியில் நோய்த் தொற்று ஒழிப்பு பணியில் ஈடுபட்ட தலைமை என்ஜினீயர் உள்பட 35 என்ஜினீயர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு…

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னையில் ஆலந்தூர், சென்டிரல், கோயம்பேட்டில் உள்ள 3 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர் சூட்டப்படுவதாக முதல்- அமைச்சர்…

ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகள்; முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ரூ.280 கோடியில் 22 நீர்வள திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது

தங்கம் விலை குறையுமா? என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்குநாள் அது வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டே…

பொது இடங்களில் மது அருந்தினால் சட்டப்படி நடவடிக்கை; ஊரடங்கு நிபந்தனைகள் குறித்து அரசாணை வெளியீடு

ஊரடங்கின்போது பொது இடங்களில் மது அருந்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.…

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு; 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி

8 லட்சத்து 30 ஆயிரத்து 654 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 96.04 சதவீதம் பேர்…

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…

You cannot copy content of this page