2021 ஜூன் வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் – கூகுள் அனுமதி

2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.…

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: 3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் தொற்று குறைந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்று…

மேற்குவங்காளத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, இந்தியாவில் கொரோனா…

ராமர் கோவில் கட்ட நன்கொடை குவிகிறது: தங்கம், வெள்ளியும் கொடுக்கின்றனர்

ராமர் கோவில் கட்ட நன்கொடை குவிந்து வருகிறது. தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் கொடுத்து வருகின்றனர். அயோத்தி, அயோத்தியில் ராமர் கோவில் பூமி…

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இறுதி கட்ட மனித சோதனை: நாடு முழுவதும் ஐந்து இடங்கள் தயார்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட மனித சோதனைகளுக்கு நாடு முழுவதும் ஐந்து தளங்கள் தயாராக உள்ளன. புதுடெல்லி: ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா…

தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி.

தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்துள்ள பா,ஜனதா எம்.பி. அனில் பலூனி புதுடெல்லி கடந்த ஆண்டு…

5 ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை: விமானப்படையின் வலிமை அதிகரிக்கும்

பிரான்சில் இருந்து வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களின் முதல் பிரிவான 5 விமானங்கள் நாளை (புதன்கிழமை) இந்தியா வந்து சேர்கின்றன. இதன்…

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து நவீன கருவியை உருவாக்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும். புதுடெல்லி,…

கொரோனா தடுப்பூசிகளை அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும் – இந்திய உற்பத்தியாளர்

கொரோனா தடுப்பூசி வந்தவுடன், அரசுகளே கொள்முதல் செய்து வினியோகிக்கும். பொதுமக்கள் நேரடியாக வாங்கத் தேவையில்லை என்று இந்திய உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கோரதாண்டவம்…

You cannot copy content of this page