ராகுல் காந்தியின் கடந்த 6 மாத கால சாதனைகள் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பட்டியல் வெளியிட்டுள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ்…
Author: admin
மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றம் தான் அனுமதியளிக்க வேண்டும் – இந்திய மருத்துவ கவுன்சில் பதில்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க…
சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை தடை; ராஜஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜூலை 24ந்தேதி வரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஜெய்ப்பூர்,…
நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.…
காஞ்சீபுரத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சீபுரத்தில் இன்று ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு…
சாத்தான்குளம் கொலை வழக்கு: சி.பி.ஐ. காவலில் உள்ள 3 போலீசாரிடம் விசாரணை தீவிரம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. காவலில் உள்ள 3 போலீசாரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி,…
பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம் – டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, இது குறித்து பா.ம.க. நிறுவனர்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா…
தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்துவர் உள்பட 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
தேனி மாவட்டத்தில் பயிற்சி மருத்துவர் உள்பட 132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி, தேனி மாவட்டத்தில் கடந்த…
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தற்கொலை முயற்சி?
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி நேற்றிரவு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்…