தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழப்பு

தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு…

சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்…

தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை – தமிழக அரசு அறிவிப்பு

தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இதற்காக உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என்றும் தமிழக…

பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள்

பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள் உயிர் பிழைத்த அதிசயம் பீஜிங் சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும்…

கொரோனா காலத்தில் மெக்சிகோவில் அதிகரித்துள்ள பெண்கள் கொலை

கொரோனா காலத்தில் மெக்சிகோவில் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெக்சிகோ மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றுநோய் காலத்தில் கொலை செய்யப்பட்ட…

கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ; மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரிக்கும் வடகொரியா

வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரித்து வருகிறது. லண்டன் உலக…

டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்- சபாநாயகர் நான்சி

டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேற மறுத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார். வாஷிங்டன்…

குறைந்த அளவினருக்கே ஹஜ் வாய்ப்பு ; ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது

குறைந்த அளவினருக்கே ஹஜ் வாய்ப்பு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது என சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். மக்கா…

கேரள தங்க கடத்தல்:4 மலையாள திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்த ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் 4 மலையாள திரைப்படங்களுக்கு பினாமி மூலம் பைனான்ஸ் செய்ததாக தகவல் வழியாக உள்ளது.…

கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்த 4 பி-எய்ட்ஐ மல்ட்டி மிஷன் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

கடற்படையின் திறனை மேலும் பலப்படுத்தும் வகையில் நான்கு பி-எய்ட்ஐ மல்ட்டி மிஷன் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முடிவு செய்துள்ளது. சென்னை…

You cannot copy content of this page