கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் – ராகுல்காந்தி கிண்டல்

கொரோனா காலக்கட்டத்தில் பா.ஜனதா அரசின் சாதனைகள் என ராகுல்காந்தி சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார். புதுடெல்லி இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டில்…

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள்…

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு: திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தா…

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன்…

மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் காலமானார்

மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். போபால் மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85)…

13,507 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் தமிழகத்தில் 8 தொழில் நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்து 399 கோடி முதலீட்டில் 8 நிறுவனங்கள் தொழில் தொடங்குகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் அவசர சட்டத்துக்கு தடை இல்லைசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு இடைக் கால தடை விதிக்க முடியாது…

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மேலும் 3 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதிமதுரை கோர்ட்டு உத்தரவு

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மேலும் 3 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து மதுரை மாவட்ட கோர்ட்டு…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததா? உள்துறை செயலாளர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்ததா? என்பது தொடர்பான வழக்கில் பதில் அளிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மதுரை,…

You cannot copy content of this page