இந்தியாவில் கொரோனா இறப்புவீதம் படிப்படியாக குறைகிறது மத்திய அரசு சொல்கிறது

இந்தியாவில் கொரோனா இறப்புவீதம் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய அரசு சொல்கிறது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு…

வெங்கையா நாயுடு சூசக தகவல் நாடாளுமன்றம் விரைவில் கூடுகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளதாக வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்டு 5-ந் தேதி அடிக்கல் நாட்டு விழாமோடி கலந்து கொள்கிறார்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 5-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.…

நீதிபதிகளை தேர்வு செய்யும் சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவில் யு.யு.லலித்துக்கு இடம்

சுப்ரீம்கோர்ட்டில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த நீதிபதிகள் குழு 5 பேரை கொண்டதாகும். புதுடெல்லி, சுப்ரீம்கோர்ட்டில் ‘கொலிஜியம்’ என்று அழைக்கப்படுகிற மூத்த…

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி மத்திய மந்திரி ஷெகாவத் பதவி விலக வேண்டும்காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி செய்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி…

ஒரே நாளில் புதிய உச்சமாக 39 ஆயிரம் பேருக்கு கொரோனா உண்மையிலேயே இந்தியாவில் மோசமான பாதிப்பா?

இருபத்தோரோம் நூற்றாண்டு இந்தியாவின் கரும்புள்ளி, கொரோனா வைரஸ் தொற்று நோய். புதுடெல்லி, இருபத்தோரோம் நூற்றாண்டு இந்தியாவின் கரும்புள்ளி, கொரோனா வைரஸ் தொற்று…

12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய் மாலை அணிவித்து போலீஸ் அதிகாரி பாராட்டு

12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து சென்று, கொலையாளியை மோப்ப நாய் காட்டி கொடுத்தது. அந்த மோப்ப நாய்க்கு போலீஸ் அதிகாரி…

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட 74 சக்கர பிரமாண்ட லாரி கேரளா வந்தது

நாசிக்கில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் புறப்பட்ட, 74 சக்கரங்களை கொண்ட பிரமாண்ட லாரி கேரளா வந்தது. திருவனந்தபுரம், நாசிக்கில் இருந்து…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு மத்திய அரசு உதவும் என்று அம்மாநில முதல்-மந்திரியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார். கவுகாத்தி, வடகிழக்கு மாநிலமான…

ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7 பேர் கைது

மும்பையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை, சீனாவில் இருந்து உலகம் முழுவதும்…

You cannot copy content of this page