தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு 4,979 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் இன்று ஒருநாளில் 1,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில்…

கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை; கோரிக்கை விடுத்தால் அனுமதி வழங்க அரசு தயார் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சையளிக்க அதிகாரப்பூர்வமான கோரிக்கையை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது என அமைச்சர்…

பிஇ/ பிடெக் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெறும்: உயர்கல்வித்துறை அமைச்சர்

பிஇ/ பிடெக் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாகவே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, பிஇ/ பிடெக்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 337 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இதுவரை 337 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி இதுவரை 337…

வேலூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர், தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து…

பட்டர் சிக்கன் சாப்பிட ஊரடங்கை மீறிய நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக ஊரடங்கை மீறி 32 கி.மீ. பயணித்த நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மெல்போர்ன், உலக…

கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதாக கூறிய இங்கிலாந்தின் குற்றச்சாடி இந்தியா நிராகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி விவரங்களை திருடியதாக கூறிய இங்கிலாந்தின் குற்றச்சாடி இந்தியா நிராகரித்துள்ளது. மாஸ்கோ, இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்…

கொரோனா தாக்கத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே டிரம்பை எச்சரித்த நிபுணர்கள்; அறிக்கை தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் வெளியுலகுக்கு தெரிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்பை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வாஷிங்டன், சீனாவின் உகான்…

கொரோனா பாதிப்பு: உலக அளவில் 1.44 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியுள்ளது. ஜெனிவா சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காபூல், ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 5.28 மணியளவில் திடீரென…

You cannot copy content of this page