ஈரானில் 2½ கோடி பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தகவலால் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.…
Author: admin
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா? ஆய்வு முடிவுகள்
கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா என்பது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. லண்டன், கொரோனா வைரஸ் தொற்று…
உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது?
உலகளவில் பலி 6 லட்சத்தை கடந்தது கொரோனாவின் மரணப்பசி தீருவது எப்போது? கொரோனாவின் முதல் பலி, சீனாவின் உகான் நகரில் கடந்த…
ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் என ஜனாதிபதி டிரம்ப்…
பிரான்சில் பழமை வாய்ந்த தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
பிரான்சில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின் பவுல் என்ற பழமையான தேவாலயம் உள்ளது. பாரீஸ், பிரான்ஸ் நாட்டின்…
அசாமில் வெள்ளம்: 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழப்பு
அசாமில் பெய்த கனமழையால் காசிரங்கா வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது. கவுகாத்தி, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றா அசாமில் தொடர் மழை…
டெல்லியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து சேதம்
டெல்லியில் கனமழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது. புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்று…
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு ?
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜெய்பூர், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…
கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்”- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்
கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார். கொல்கத்தா, கொரோனா…
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்ட பைசல் பரீத் கைது
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில்…