ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.…
Author: admin
தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸ்…
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கபிடிக்கப்படுகிறது. சென்னை, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவலின் வேகத்தை…
தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது – அமைச்சர் பாண்டியராஜன்
தமிழக அரசு சித்த மருத்துவத்தை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை, சென்னையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்…
சென்னையில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிஷ்ணன்
சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள்…
சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய…
இந்திய எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம் – இந்திய ராணுவம்
இந்திய எல்லையில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில்…
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை…