உயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் – மத்திய மனிதவள அமைச்சகம் வெளியீடு

உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உயர்கல்வி தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய…

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி: லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, சிங்கப்பூரில் பிரதமர் லீ…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் – பிரதமர் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள் என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, நாட்டில் கொரோனா…

கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் என்ன? – முதல்-அமைச்சருடன்,மத்திய குழுவினர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் நேற்று ஆலோசனை…

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதான 6 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில்…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.…

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறை – அரசாணை வெளியீடு

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.…

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு…

இலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது-பிரதமர் ராஜபக்சே தகவல்

இலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே தெரிவித்தார். கொழும்பு, இலங்கை நாடாளுமன்ற தேர்தல், ஆகஸ்டு 5-ந்…

உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்: கொரோனாவின் தோற்றம் பற்றி 2 நாட்கள் ஆய்வு

உலக சுகாதார நிறுவனத்தின் 2 நிபுணர்கள் சீனாவுக்கு விரைந்துள்ளனர். அவர்கள் கொரோனாவின் தோற்றம் பற்றி அடுத்த 2 நாட்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.…

You cannot copy content of this page