பிரேசிலில் புதிதாக 45 ஆயிரம் பேருக்கு கொரோனா

ரேசிலில் புதிதாக 45 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ரியோ டி ஜெனீரோ, கொரோனா பாதிப்பில் உலக அளவில்…

நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்

நவம்பர் மாதம்வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த மாதம் தொலைக்காட்சியில்…

லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் சீன ராணுவம் முழுமையாக வாபஸ் – கூடாரங்களும் அகற்றப்பட்டன

லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதியில் சீன ராணுவம் முழுமையாக வாபஸ் பெறப்பட்டது. கூடாரங்களும் அகற்றப்பட்டு விட்டன. புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான…

இந்தியாவில் 7½ லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7½ லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டி இருக்கிறது. புதுடெல்லி,…

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை: தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க சபாநாயகருக்கு நோட்டீஸ் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு…

9 முதல் 12-ம் வகுப்புவரையிலான சி.பி.எஸ்.இ. புதிய பாடத்திட்டத்தில் நீக்கப்பட்ட பாடங்கள்

சி.பி.எஸ்.இ. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் குடியுரிமை, பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.   புதுடெல்லி, கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும்…

சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

‘லாக்-அப்’ மரணம், பாலியல் கொடுமை வழக்குகளில், சட்ட விதிமுறைகளை மறுஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில்…

சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளுக்கு எதிராக மத்திய அரசு விசாரணை

சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளுக்கு எதிராக மத்திய அரசு விசாரணை நடத்த உள்ளது. புதுடெல்லி, சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான 3…

மும்பையில் பரபரப்பு: அம்பேத்கர் வீடு மீது தாக்குதல்

மும்பையில் உள்ள அம்பேத்கர் வசித்த வீடு மீது மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை, சட்டமேதை அம்பேத்கரின்…

ஐ.பி.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம்

ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். புதுடெல்லி, காஷ்மீரை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி பசாந்த் ரத்.…

You cannot copy content of this page