இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு புள்ளி விவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு, 10 லட்சம் பேரில் 505 பேருக்குத்தான் தொற்று உள்ளது என்று மத்திய அரசு…

கொரோனா பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா? ஸ்பெயின் ஆய்வு சந்தேகத்தை கிளப்புகிறது

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகுவது சாத்தியமா என்ற சந்தேகத்தை ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆய்வு…

இந்தியாவில் பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது கொரோனாவுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது கொரோனாவுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு புதுடெல்லி,- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை…

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுபிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

கேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.   திருவனந்தபுரம், கேரளாவில்…

லடாக் எல்லையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் சீன ராணுவம் கூடாரங்களையும் அகற்றினர்

லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் தொடர்ந்து வெளியேறி வருவதுடன், அங்கு அமைத்த கூடாரங்களையும் அகற்றி வருகின்றனர். புதுடெல்லி, லடாக் எல்லையில்…

நகராட்சி, மாநகராட்சிக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் தமிழகத்தில் சுப்ரீம் கோர்ட்டில், தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சிக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. புதுடெல்லி,…

பெண் அதிகாரி நியமனம் குறித்து விரிவான விசாரணை – முதல்-மந்திரி பினராயி விஜயன்

பெண் அதிகாரி நியமனம் குறித்து விரிவான நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்,…

உள்நாட்டில் பணியில் இருக்கும் இந்தோ-திபெத் படையினர் எல்லைக்கு நகர உத்தரவு லடாக் மோதலை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை

லடாக்கில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுடெல்லி, லடாக்கில் இந்திய-சீன…

ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீ

ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டாக்டர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின்…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்…

You cannot copy content of this page