அணு ஆயுத விவகாரம் : அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை – வடகொரியா

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பியாங்யாங், ஐ.நா.…

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்திபெத், தைவான் மக்களும் ஆதரவு

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதும், இந்திய வீரர்கள் 20 பேரை கொலை செய்ததும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் மத்தியில்…

உத்தரபிரதேசத்தில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைப்பு

உத்தரபிரதேசத்தில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளனர்.   லக்னோ, உத்தரபிரதேசத்தில் 8…

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி கருத்துக்கணிப்பில் அம்பலம்

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது. லக்னோ, கொரோனாவால்…

லடாக் பயணம் மூலம் ‘சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருக்கிறார்’ பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டு

லடாக் பயணம் மூலம் சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டி உள்ளனர். புதுடெல்லி, லடாக் எல்லையில்…

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்: ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி…

தென் சீனக் கடல் பகுதியில் பயிற்சியில் அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் இரு விமானந்தாங்கி கப்பல்கள்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவப் பயிற்சியில் பங்கேற அணுசக்தியால் இயங்கும் இரு விமானந் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அனுப்பி…

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ்  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்! சாத்தான்குளம் வழக்கு ஏதாவது…

பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

பெருநகர் சென்னை காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பெருநகர சென்னை காவல் எல்லைகு உட்பட்ட பகுதிகளில் வரும்…

ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது – ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். புதுடெல்லி…

You cannot copy content of this page