இந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி? மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுடெல்லி, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை…

முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் – மத்திய அரசு ஒப்புதல்

சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி, லடாக்…

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும் – ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் கருத்து

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி…

இரட்டை படு கொலை 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு ! கொலையாளி ரகுகணேஷ் கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி ஐந்து பேர் தலைமறைவு

தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை கைது செய்தனர். மேலும், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5…

முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்

முழு ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை,…

சாத்தான்குளம் விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை; அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்த விவகாரத்தில் கனிமொழி எம்.பி. புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், அனைத்து ஆவணங்களையும் தாக்கல்…

சென்னை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவி ஏற்பு: மக்களின் நன் மதிப்போடு விடைபெறுகிறார் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். தற்போதைய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மக்களின் நன்மதிப்போடு விடைபெறுகிறார்.…

தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் – அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத்தரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டத்துறை…

ஹாங்காங்குக்கு எதிரான சட்டம்: சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்

ஹாங்காங்குக்கு எதிராக சீனா நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹாங்காங், ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்…

கொரோனாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவல்: சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது. மாஸ்கோ, சீனாவில்…

You cannot copy content of this page