லடாக் எல்லையில் இந்திய நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். புதுடெல்லி, பிரதமர்…
Author: admin
இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக உயர்வு
இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு 5.28 லட்சமாக…
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களை விட1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர் – மத்திய அரசு புள்ளி விவரம்
இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போரை விட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பதாக மத்திய அரசு…
ஜூலை 3 முதல் 15-ந்தேதி வரை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் 170 விமானங்கள் இயக்கம் – ஏர் இந்தியா முடிவு
‘வந்தே பாரத்’ திட்டத்தில் 4-வது கட்டமாக ஜூலை 3 முதல் 15-ந்தேதி வரை 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்க ஏர்…
2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்கும் உத்தரவால் காஷ்மீரில் பீதி
காஷ்மீரில் 2 மாதத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்களை இருப்பு வைக்க சொன்னதாலும், 16 கல்வி நிறுவனங்களை காலி செய்ய சொன்னதாலும் மக்களிடையே…
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார் லக்னோ, அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு…
ராஜஸ்தானில் நடைபெறவுள்ள 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
ராஜஸ்தானில் நாளை நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு…
தந்தை மகன் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரத்தில், நிதியுதவியை விட நீதிதான் தேவை – கமல்ஹாசன்
சாத்தான்குளம் உயிரிழப்பு விவகாரத்தில், நிதியுதவியை விட நீதிதான் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை,…
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய நீதிபதிகள்
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணையை தொடங்கினார். சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம்…