சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலை; சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு

சசிகலா ஆகஸ்ட் 14 ந்தேதி விடுதலையாவார் என்பதை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர்.   பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா,…

பாகிஸ்தான் விசாவுடன் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 200 இளைஞர்கள் மாயம் – உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இளைச்சரிக்கைஞர்கள் பாகிஸ்தான் விசாவுடன் காணாமல் போயுள்ளதை அடுத்து உளவுத்துறை எச்சரிக்கை செய்து உள்ளது. புதுடெல்லி…

தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும், இந்தியாவில் நோயை வைத்து அரசியல் செய்யும் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி…

விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் 2 நாளில் காலி செய்ய வேண்டும்-ஐ.ஐ.டி. உத்தரவால், மாணவர்கள் கவலை

சென்னை ஐ.ஐ.டி. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் 2 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.…

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் -ஒரே வார்டில் 10 பேர் பலி

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 10 பேர் நேற்று ஒரே நாளில் பலி ஆனார்கள். மதுரை,…

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு

கொரானாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது என்று மத்திய…

மதிப்பெண்ணுக்கு பதிலாக எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி- கல்வித்துறை தீவிர ஆலோசனை

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது குறித்து கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்னை, கொரோனா நோய்த் தொற்று…

கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு-போலீஸ் கமிஷனர் பேட்டி

கனிமொழி எம்.பி. வீட்டுக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.   சென்னை, சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி.காலனியில்…

விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி-இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவிப்பு

விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார்.   பெங்களூரு, விண்வெளி ராக்கெட் தயாரிக்க…

‘ஆன்லைன்’ வகுப்புகள் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளதுஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது. ‘ஆன்லைன்’ வகுப்புகள் வளர்ந்து வரும் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில்…

You cannot copy content of this page