மதுரையில் ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மதுரை, தமிழகத்தில்…

ராஜ்யசபை தேர்தல்; ஆந்திர பிரதேசத்தில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி

ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ராஜ்யசபை தேர்தலில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் காலியாக…

கொரோனா நோயாளிகள் நலனுக்காக நிபுணர் குழுக்கள், சி.சி.டி.வி. கேமிராக்கள்; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

கொரோனா நோயாளிகள் நலனுக்காக நிபுணர் குழுக்கள் மற்றும் மருத்துவமனைகளில் சி.சி.டி.வி. கேமிராக்களை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு…

கொரோனா பாதிப்பு தீவிரம்; டெல்லி சுகாதார மந்திரிக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு

டெல்லி சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி,…

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் தென்மேற்கு பருவ…

சீனாவுடனான மோதல் ராணுவ வீரர்கள் வீரமரணம் : அயோத்தி ராமர்கோவில் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தம்

சீனாவுடனான மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து அயோத்தி ராமர்கோவில் கட்டுமானம் தற்காலிகமாக நிறுத்தை வைக்கப்பட்டு உள்ளது.…

கல்வான் பள்ளதாக்கு மோதல்: சீனா பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 ராணுவ வீரர்கள் விடுவிப்பு

கல்வான் பள்ளதாக்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களை தொடர்ந்து சீனா தாம் பிடித்து வைத்திருந்த 4 அதிகாரிகள் உள்பட 10 இந்திய படையினரை…

10ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி; தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு

10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி செய்யப்படுவர் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.…

சென்னையில் காட்டுத் தீ போல் பரவும் கொரோனா ஒரேநாளில் 40 பேர் உயிரிழப்பு

சென்னையில் காட்டுத் தீ போல் பரவிவரும் கொரோனா ஒரேநாளில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர் எனசென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை சென்னையில்…

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை -செங்கோட்டையன்

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் குளறுபடியில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.…

You cannot copy content of this page