10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
Author: admin
ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நாடு ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார். சிட்னி பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள்,…
தெற்கு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
தெற்கு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புபடையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரில் தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் பாம்பூர்…
ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினரை தாக்கினார்களா?
கலவான் பள்ளதாக்கு தாக்குதலில் ஆணி பதித்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினரை தாக்கினார்களா? புதுடெல்லி லடாக்…
பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பு; இந்தியாவில் கொரோனா வேகமாகபரவுவதை காட்டுகிறது
கொரோனா பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதை காட்டுகிறது என நிபுணர்கள்…
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு…
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்த திட்டம்..?
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புதுடெல்லி அண்டை நாடுகளுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில்,…
சென்னையில் முழு ஊரடங்கு: தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்கள்
சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை…
தமிழகத்தில் வேகம் குறையாத நோய்த் தொற்று: அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை…
நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் சென்னை
நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சென்னை நகரம் போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகளை…