கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் பிரதமரிடம், எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர்…

பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். சென்னை,…

புதிதாக 2,174 பேருக்கு தொற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது 21 வயது வாலிபர் உள்பட 48 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 2,174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 48…

தலைமை செயலகத்தில் சோகம் முதல்-அமைச்சரின் தனி செயலாளர் கொரோனாவால் மரணம்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலாளராக பணியாற்றி வந்த பி.ஜே. தாமோதரன் கொரோனா தொற்றால்…

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் காரணமாக…

தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை,…

மக்கள் ஒத்துழைப்பு அவசியம் சென்னையில் முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னையில் முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.…

லடாக்கில் மோதல் நடந்த ‘கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது’ – சீனா சொல்கிறது

லடாக்கில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தமானது என சீனா கூறியுள்ளது. பீஜிங், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த…

லடாக் மோதல் விவகாரம்: இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் – ரஷியா நம்பிக்கை

லடாக் மோதல் விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என ரஷியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மாஸ்கோ, லடாக்…

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்; எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது வடகொரியா

தென் கொரியா உடனான மோதல் காரணமாக எல்லையில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருகிறது. பியாங்யாங், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே…

You cannot copy content of this page