ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன்,…

கொரோனா பரவல் உச்சம்: டெல்லிக்கு துணை ராணுவ மருத்துவ குழு வரவழைப்பு

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. புதுடெல்லி, நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில்…

கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது? விஞ்ஞானிகள் தகவல்

கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24-ந் தேதி திருப்பதி வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருப்பதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள்

கிழக்கு லடாக்கில் குளிரை சமாளிக்கும் வகையில் படை வீரர்களுக்கு நவீன குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு…

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தா, நேதாஜியின்…

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பெங்களூரு, 23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் நரேந்திர…

கொரோனா பாதிப்பு: கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல – ஐ.சி.எம்.ஆர்.

கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை…

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.…

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதால் 24 மணி நேரமும் அணைகள் கண்காணிப்பு

தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க அரசு…

You cannot copy content of this page