திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை…

அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்

அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.…

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமானார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை…

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வருமாறு 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். சென்னை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய…

சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவத்தொடங்கி விட்டது! – செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தின

சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவத்தொடங்கி விட்டதாக, செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைத்து வருகிற கொரோனா…

இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்திய தூதரக அதிகாரிகள் துன்புறுத்தல் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது. புதுடெல்லி டெல்லியில் உள்ள பாகிஸ்தான்…

கொரோனா பாதிப்பு: நோய் தோன்றிய உகான் நகரை முந்தியது மும்பை

கொரோனா பாதிப்பில் நோய் தோன்றிய சீனாவின் உகான் நகரை மும்பை முந்தி உள்ளது. மும்பை கொரோனா வைரஸ் முதல் முதலில் கண்டறியப்பட்ட…

சவுதி அரேபிய நிறுவனம் 2,000 ஊழியர்களை திருப்பி அனுப்புகிறது ; அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள்

சவுதி அரேபியாவில் 2,000 ஊழியர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள், அவர்களில் 1,665 பேர் இந்தியர்கள் என்று சவுதி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது

ஜெய்ப்பூர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் பணியாற்றும் இருவரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இது…

கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில்; எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

You cannot copy content of this page