தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம், மெட்ரோ ரெயில் திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை அமித்ஷா தொடங்கி வைக்கிறார்

தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம், மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் உள்பட மத்திய-மாநில அரசுகளின் 8 திட்டங்களை மத்திய மந்திரி அமித்ஷா…

பாஜக-வை வளர்ப்பதற்காகவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வருகின்றனர் – அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக-வை வளர்ப்பதற்காகவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. சென்னை, மருத்துவப்படிப்பில் 7.5…

பத்தாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பிளஸ்-1 வகுப்பில் சேர்க்க பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவு

பத்தாம் வகுப்பு துணை தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பிளஸ்-1 வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை,…

பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி சாவு தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு

பழனியில், நிலத்தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி பரிதாபமாக இறந்தார். இதனால் தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பழனி,…

திருட்டு வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.க்கள் கொண்ட சிறப்பு குழு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மாணவர்களுக்கு இலவசமாக வழங்க பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள் மாயமானது தொடர்பான வழக்குகளை, சைபர் கிரைம் போலீசார் மூலம் அறிவியல் பூர்வமாக விசாரிக்க…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13.42 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.89 கோடியாக உயர்ந்துள்ளது.   ஜெனீவா, உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,…

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் டிரம்ப், என்னுடன் ஒத்துழைக்காவிட்டால் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் டிரம்ப், என்னுடன் ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்காவில் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ஸ்பேஸ் எக்சின் புதிய விண்கலத்தில் புறப்பட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்

பூமியில் இருந்து புறப்பட்டு 27 மணி நேர பயணத்துக்கு பின் நேற்று காலையில் ‘க்ரூ டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி…

இந்தியாவிலும், சீனாவிலும் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புதின்

இந்தியாவிலும், சீனாவிலும் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோ, கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

You cannot copy content of this page