தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து கொள்ள வடகொரியா முடிவு

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் இன்று முதல் வட கொரியா துண்டித்து கொள்ள முடிவு செய்து உள்ளது. சியோல்: வட கொரியா செவ்வாய்க்கிழமை…

கேரளாவில் வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள்,மால்கள் திறப்பு: கோவில்களில் பக்தர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து தரிசனம்

கேரளாவில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் இரண்டரை மாதங்களுக்குப்…

ஒரு புறம் பேச்சுவார்த்தை மறுபுறம் மத்திய சீனாவில் பெரிய அளவில் ராணுவம் போர்ப் பயிற்சி

புதிய திருப்பமாக சீனாவை சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம் நேற்று மத்திய சீனாவில் மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதுடெல்லி இந்தியாவுடனான…

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள்

அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளனர் என பகுப்பாய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. புதுடெல்லி கொரோனா…

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் 10,000-யை நெருங்கியது; 8 நாட்களில் 75 ஆயிரம் பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகள் 10,000-யை நெருங்கி. உள்ளது. கடந்த 8 நாட்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு,…

‘சிறப்பு அந்தஸ்து நீங்கியதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி’

ஸ்ரீநகர் ‘ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியதை, அங்குள்ள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமைதி திரும்பியுள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால்,…

வங்கிக்கடன் பெற உதவ பா.ஜ.,வில் இணையதளம் துவக்கம்

சென்னை இடைத்தரகர் இல்லாமல் பொதுமக்கள் வங்கி கடன் பெற உதவி செய்வதற்காக தமிழக பா.ஜ. சார்பில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு…

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த சென்னை ஐகோர்ட்டு எதிர்ப்பு – அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ள சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்…

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 27,220 பேருக்கு கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 286 ஆக உயர்வு

தமிழகத்தில் கடந்த மே 8-ந்தேதி 6 ஆயிரத்து 9 பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் 27,220 பேருக்கு…

You cannot copy content of this page