தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக நேற்று 20 வயது கர்ப்பிணி உள்பட 18 பேர் கொரோனாவுக்கு…
Author: admin
கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் – தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.…
தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாதிக்கபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி…
ராயபுரம் அரசு சிறார் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா
ராயபுரம் அரசு சிறார் காப்பகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருவொற்றியூர், சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள…
சென்னையில் கொரோனாவை தடுக்க நுண்ணிய செயல் திட்டம் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக பங்கஜ்குமார் பன்சால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு
சென்னையில் கொரோனா தடுப்பு நுண்ணிய செயல் திட்டம் தயாரித்து செயல்படுத்துவதற்காக மாநகராட்சியின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பங்கஜ்குமார் பன்சாலை நியமித்து…
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன? – முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது
கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன என்பது குறித்து முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது. ஆயிற்று, ஆயிற்று, 6 மாதங்கள்! சீனா…
‘அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்தார்’ – டி.வி. பிரபலம் வெளியிட்ட தகவலால் புதிய பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் மந்திரி மீது செக்ஸ் புகார் கூறிய அமெரிக்க பெண்ணுடன் தொடர்பு வைக்க இம்ரான்கான் விருப்பம் தெரிவித்ததாக டி.வி. பிரபலம்…
கொரோனா உயிர்ப்பசி தீர்வது எப்போது? -உலக அளவில் பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்ப்பலி எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. கொரோனாவின் உயிர்ப்பசி தீர்வது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.…
உண்மைகளை மறைக்க முயற்சியா? – கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை நீக்கியது, பிரேசில்
கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை பிரேசில் நீக்கி உள்ளதால், உண்மைகளை மறைக்க முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய…
ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு
ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் •அமெரிக்காவில்…