கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை: உத்தரபிரதேசத்துக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டுதெரிவித்துள்ளது. லக்னோ, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை…

டெல்லியில் சந்தை பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்க அதிகாரம் தேவை – மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனாவை பரப்பும் பகுதிகளாக உருவெடுக்கும், சந்தை பகுதியில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி, டெல்லியில்…

5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவில் 5 நாட்களில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட கியூ.ஆர்.சாம் ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது. பால்சோர், இந்திய ராணுவத்தின், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு…

2-ம் கட்ட ‘மலபார்’ கடற்படை போர்ப்பயிற்சி: ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா, யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் ஆகியவை பங்கேற்பு

அரபிக்கடலில் 2-ம் கட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சி தொடங்கியது.   புதுடெல்லி, மலபார் கடற்படை முதல்கட்ட போர்ப்பயிற்சி, கடந்த 3-ந் தேதி,…

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் அனைவருக்கும் இலவச செல்போன் – நவீன் பட்நாயக் அறிவிப்பு

நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். புவனேஸ்வர், ஒடிசாவின்…

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். புதுடெல்லி, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்…

கோயம்பேட்டில் மொத்த காய்கறி கடைகள் திறப்பு – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை கோயம்பேட்டில் சிறு மொத்த காய்கறிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் காய்கறி வாங்க வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா அச்சுறுத்தல்…

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத், தெலங்கானா மாநில சுகாதாரத்துறை இன்று…

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 30,548 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 548 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின்…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊழல் புகாரில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின்…

You cannot copy content of this page