சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு:தமிழகத்தில் பாதிப்பு – எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

இதுவரை இல்லாத வகையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை…

தொழில் அனுமதி பெறும் வழிமுறைகள் எளிதாக்கப்படும் ‘காணொலி’ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் தமிழ்நாடு முன்னிலை, தமிழகத்தில் தொழில் அனுமதிகள் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? அரசு விளக்கம்

தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை, எஸ்.எஸ்.எல்.சி.…

போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியால் டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடிக்கு பணிக்கு விவசாயிகள் தயாராகி உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு…

மாலியில் நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி: பிரான்ஸ் அறிவிப்பு

மாலி நாட்டில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் வட ஆப்பிரிக்க அல்கொய்தா தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் கொல்லப்பட்டு விட்டார் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.…

அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி மறுப்பதாக ஈரான் மீது ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு

அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி மறுப்பதாக ஈரான் மீது ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நியுயார்க், அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு…

உலகில் 6-வது இடத்தில் இந்தியா: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பு 2,36,657 ஆக உயர்வு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்ததை தொடர்ந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலக அளவிலான பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6-வது…

பாகிஸ்தானில் உள்துறை மந்திரி பதவி வகித்த பெனாசிர் கட்சி தலைவர் மீது கற்பழிப்பு புகார்

பாகிஸ்தானில் உள்துறை மந்திரி பதவி வகித்த பெனாசிர் கட்சி தலைவர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வலைத்தள பதிவர் பதிவால்…

ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ வாங்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி மந்திரி நீக்கம்

ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ வாங்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி மந்திரி நீக்கம் செய்யப்பட்டார், ஆன்டனநாரிவோ, இந்தியப்பெருங்கடல் தீவு நாடு, மடகாஸ்கர். இங்கு…

கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க ஜி20 நாடுகள் உறுதி

கொரோனாவுக்கு எதிரான போருக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க, ஜி20 நாடுகள் உறுதியளித்துள்ளன. மாஸ்கோ, ஜி20 நாடுகள் அமைப்பு நேற்று…

You cannot copy content of this page