ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,58,689 ஆக உயர்வு

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,58,689 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 69,13,363…

கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை! – உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன?

கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.…

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரிப்பது அவசியம்: வெங்கையா நாயுடு கருத்து

தொழில்திறன்களை கற்றுத்தந்து வேலைவாய்ப்புகளை அளிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை வைத்திருப்பது அவசியம் என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார். புதுடெல்லி, துணை…

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகள்: கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க லட்சக்கணக்கான ரூபாய் வாங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி,…

கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

ஆஸ்பத்திரியில் ஸ்திரமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர்கள் சங்கம் எழுப்பி…

ஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை? – செலுத்திய தொகையை திருப்பித்தர முடிவு

ஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லாததால், செலுத்திய தொகையை திருப்பித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

தாய்மை அடையும் வயது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழு: ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய அரசு அமைத்தது

தாய்மை அடையும் வயது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவினை, ஜெயா ஜெட்லி தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் பெண்கள்…

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியீடு

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு…

நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு?

திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலன்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக…

சந்திர கிரகணம்: “ஸ்ட்ராபெரி நிலவு” கண்டு ரசித்த மக்கள்!

கொடைக்கானலில் இன்று அதிகாலை வரை தென்பட்ட ஸ்ட்ராபெரி நிலவை மக்கள் கண்டு ரசித்தனர். சென்னை, சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில்…

You cannot copy content of this page