மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் -முதல்வர் பழனிசாமி

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னை…

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியீடு – அமைச்சர் செங்கோட்டையன்

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை வெளியிட்டது தமிழக அரசு சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை…

கொரனோ பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல வருடங்கள் ஆகும் – சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை

கொரோனாவிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ…

உலகை மிரட்டிய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இஸ்லாமாபாத் இந்தியாவில்…

இந்தியா, சீனா நாடுகளில் அதிக சோதனைகள் செய்தால்,கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்கும்- டிரம்ப்

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டால் அமெரிக்காவை விட கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகம் இருக்கும். என அமெரிக்க…

இந்தியா – சீனா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா – சீனா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும்…

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி நிறைவடையும் என்று அமர்நாத் யாத்திரை விவகாரக் குழு…

தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை…

மிகப்பெரிய ஒருநாள் உயர்வாக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 9,887 கொரோனா பாதிப்புகள்

மிகப்பெரிய ஒருநாள் உயர்வாக கடந்த 24 மணி நேரத்தில் 9,887 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார…

You cannot copy content of this page