கொரோனா நெருக்கடி: இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்

கொரோனா நெருக்கடி தொடர்பாக இந்தியா உள்பட 8 நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு கடைதம் எழுதி உள்ளன. புதுடெல்லி…

“ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” -சீன ஊடகம் எச்சரிக்கை

இந்தியா- சீனா பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே “ஒரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுகொடுக்க மாட்டோம்” என சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி…

கொரோனா பாதிப்பு: இத்தாலியை முந்திய இந்தியா ; உலகில் 6-வது இடம்

கொரோனா பாதிப்பில் இந்தியா இத்தாலியை முந்தியது உலகில் 6-வது இடத்தில்ம் உள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,26,770 ஆகவும்,…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்; பருவ மழை தீவிரமாக வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்; பருவ மழை தீவிரமாக வாய்ப்பு சென்னை ‘வங்க கடலில் ஜூன் 8ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக…

வெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா

வெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா திருவனந்தபுரம் மேற்காசிய நாடுகளில் பணியாற்றுபவர்களை, சொந்த ஊர் அழைத்து வரும் விவகாரத்தில்,…

நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்

நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள் பீஜிங் ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்…

திருப்பதி கோவிலில் 11-ந் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி: இ-பாஸ் கட்டாயம்; மொட்டை போட முடியாது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மொட்டை…

ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் – மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் இப்போது உள்ள கொரோனா பரவல் நிலை நீடித்தால் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று…

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் நல்லெண்ண தூதராக நியமனம் ஐ.நா. அளித்த கவுரவம்

மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டார். ஐ.நா. அமைப்பு இந்த கவுரவத்தை அவருக்கு அளித்துள்ளது.…

பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார். மதியழகனின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்…

You cannot copy content of this page