கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம், கொரோனா…

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி…

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை – மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி…

நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு – உத்தவ் தாக்கரே

மராட்டியத்தில் நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மும்பை,…

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவிப்பு

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. புதுடெல்லி, நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட…

நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் நிதி இல்லை – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் எந்த புதிய திட்டத்துக்கும் நிதி இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்த்துள்ளது. புதுடெல்லி, நடப்பு நிதியாண்டில் எந்த புதிய…

மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி

மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என பிரஹன்மும்பை மாநகராட்சி கூறி உள்ளது. மும்பை இந்தியாவில் 24 மணி…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார்…

இன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம்! எங்கெல்லாம் தெரியும்?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. புதுடெல்லி, சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில்…

ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்

அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி இந்தியாவில்…

You cannot copy content of this page