இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரும் மனு மீது உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இது…

குறுகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிக்கு:சென்னையில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகனங்கள்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

கொரோனா தடுப்பு பணியாக சென்னையில் கிருமி நாசினி தெளிப்பதற்காக 25 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, அவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும்…

கொரோனா தொற்று காலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

கொரோனா நோய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை…

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? மத தலைவர்களுடன், தலைமைச்செயலாளர் ஆலோசனை

மத்திய அரசு அளித்த தளர்வுகள் அடிப்படையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? என்று மத தலைவர்களுடன், தலைமைச்செயலாளர் கே.சண்முகம் ஆலோசனை…

இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்

‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் தனியார் பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தேசிய அளவில் முதலிடத்தை…

ஓய்வின்றி இயங்கிய டி.வி.க்கள், மின்விசிறிகள் பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த மின் கட்டணம்

வீடுகளில் ஓய்வின்றி டி.வி.க்களும், மின்விசிறிகளும் இயங்கிய நிலையில், மக்களுக்கு ‘ஷாக்’ அளிப்பது போல மின் கட்டணம் வந்திருக்கிறது. இதனால் என்ன செய்வது…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: “தேர்வை தள்ளி வைப்பது மாணவர்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தேர்வை தள்ளி வைப்பது மாணவர்கள் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என…

பக்தர்களுக்கு அனுமதி இல்லை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் – அறநிலையத்துறை உத்தரவு

பக்தர்களுக்கு அனுமதி இல்லை முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள், அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு அளித்துள்ளார்கள். சென்னை, வைகாசி விசாகம்…

இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம்: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்

ஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால், இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன்,…

You cannot copy content of this page