சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.   சென்னை சென்னை மாநகராட்சியில் கொரோனா…

கொரோனா உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை! – அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்

கொரோனா குறித்த உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை எனும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. கொரோனா வைரசின்…

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு உலக பிரபலங்கள் அழைப்பு

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு, உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே…

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா: 50 ராணுவ அதிகாரிகளுக்கு செலுத்தி சோதிக்கிறது

ரஷியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  …

5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 17-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்

5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 17-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது.   நியுயார்க், 15 உறுப்பினர்களை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரசின் பிடியில் இருந்து…

கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை – பினராயி விஜயன்

கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.…

வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி

வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு…

மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன: ‘ நிசர்கா ‘ புயல் மராட்டிய மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தது – வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலில் உருவான ‘ நிசர்கா ‘ புயல் மராட்டிய மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தாக இந்திய வானிலை ஆய்வு…

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி – பிரகாஷ் ஜவடேகர்

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

You cannot copy content of this page