சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்குவதற்கும், சலூன்-அழகு நிலையங்களை திறப்பதற்கும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. சென்னை, சென்னையில் மட்டும் தொடர்ந்து…
Author: admin
தமிழகத்தில் இன்று 4 ரெயில்கள் இயக்கம்: ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ்’ கட்டாயம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா மிரட்டலுக்கு இடையே…
அரசு வேலை வாங்கி தருவதாக ராமநாதபுரத்தில் மீண்டும் மோசடி: ரூ.15 லட்சத்தை அபகரித்த போலி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி கைது மேலும் ஒரு அரசு ஊழியரும் சிக்கினார்
டி.என்.பி.எஸ்.சி. துணை செயலாளர் எனக்கூறி அரசு வேலை வாங்கித்தருவதாக தெரிவித்து ரூ.15 லட்சம் அபகரித்தவரும், அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம்,…
மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் விளக்கம்
தமிழகத்தில் மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்ற புதிய விதிமுறைகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ்…
இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி!
புதுடில்லி: உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும்…
தனியார் பேருந்துகள் நாளை ஓடாது – தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்
தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் ஜூன் 30-ம்…
தெலுங்கானாவில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
தெலுங்கானாவில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார். ஐதராபாத், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக…
மிஷன் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 47,000 க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பியுள்ளனர் – விமானப் போக்குவரத்து மந்திரி
மிஷன் வந்தே பாரத்தின் கீழ் 47,000 க்கும் மேற்பட்டோர் இப்போது இந்தியா திரும்பியுள்ளனர் என்று விமானப் போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங்…
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் கடன் உதவி – அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.…
சென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு?- தமிழக அரசு வழிமுறை வெளியீடு
சென்னையில் இருந்து வேறு மாவட்டத்திற்கு சென்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து வெளியே…