ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி: பிரதமர் மோடி பாராட்டு

படிப்பு செலவிற்கு வைத்திருந்த பணத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமிக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை – தமிழக சுகாதாரத்துறை

தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா நோய்த் தொற்று…

பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன..? தமிழக அரசு விளக்கம்

பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் என்னென்ன குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு…

சென்னைய தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் – முழு விவரம்

சென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம் சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸ்…

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் -போப் பிரான்சிஸ்

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக்…

ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு

ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். வாஷிங்டன் ஊரடங்கை…

கொரோனா பரிசோதனை – மத்திய அரசின் புதிய திட்டம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. சென்னை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 47.76 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.…

சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது

இந்தியா மற்றும் சீனா இருநாடுகளும் தங்கள் எல்லையில், அதிக சக்தி கொண்ட விமானம் தாங்கி போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களை இறக்கி…

இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேருக்கு கொரோனா

இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.…

You cannot copy content of this page