அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு

வாஷிங்டன்: இரு தரப்பு ராணுவ உறவு குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், அமெரிக்க ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர் பேச்சு…

‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் இந்தியாவின் வெற்றி உறுதி’

நியூயார்க் : ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து தற்காலிக பதவிகளுக்கான தேர்தல், ஜூன் மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்தல் தொடர்பாக, நேற்று…

இந்திய பெண் ராணுவ மேஜருக்கு ஐ.நா.,வின் சாதனையாளர் விருது

நியூயார்க் : ஐ.நா. அமைதிப்படையில் சிறப்பாக பணியாற்றிய இந்திய பெண் ராணுவ மேஜர் சுமன் கவானிக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.…

ஐகோர்ட்டில் நாளை முதல் காணொலி காட்சி விசாரணை

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை(ஜூன் 1) முதல், காணொலி காட்சி வழியாக, வழக்குகளை, நீதிபதிகள் விசாரிக்கின்றனர். கொரோனா வைரஸ்…

பச்சை மாவட்டமாக மாறிய திருப்பூர்- பாதிக்கப்பட்ட 144 பேரும் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 144 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது 144 பேரும் டிஸ்சார்ஜ்: பச்சை…

வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 938 பேர் நோய் தொற்றால்…

மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ’

மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண தொகுப்பு யாருக்கு பலன் அளிக்கப்போகிறது? என்பது குறித்து மத்திய நிதி மந்திரி…

தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா மிரட்டலுக்கு இடையே ஊரடங்கு மெல்ல,…

கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாததால் வடமாநில இளம் தம்பதி தற்கொலை – ஒரே புடவையில் தூக்கில் தொங்கினர்

கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இல்லாததால் வடமாநில இளம் தம்பதி ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாம்பரம், சென்னை…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையா? கலெக்டர், அதிகாரிகள் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் ஆபத்தானவையா? என்பது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். கிருஷ்ணகிரி,…

You cannot copy content of this page