‘டிரோன்’ உதவியுடன் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

டிரோன் உதவியுடன், வியூகம் வகுத்து வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. சென்னை, கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. சென்னை, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம் – ககன்தீப் சிங் பேடி பேட்டி

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தான் என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். சென்னை, ராஜஸ்தான்,…

கருப்பினத்தவர் கொலை! கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்

அமெரிக்காவில் கருப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, போலீஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த…

கொரோனா விவகாரத்தில் மோதல்: உலக சுகாதார நிறுவன உறவை அமெரிக்கா துண்டித்தது

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அதனுடனான உறவை துண்டித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வாஷிங்டன்,…

கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம்: போலீஸ் அதிகாரி கைது

வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன் கருப்பர் சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி…

‘இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து’ – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டன், இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக…

தென் கொரியாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று

தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உள்ளது. * கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், ஜூன் மாத இறுதியில்…

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகள் தலையீடு; சீனா கோபம்

ஹாங்காங் பிரச்சினையில் உலக நாடுகளின் தலையீடு, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங், இங்கிலாந்தின் காலனியாக இருந்து வந்த ஹாங்காங் இப்போது சீனாவின்…

கொரோனா நோயாளிகளுக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு உரிமம்: ‘நாசா’ வழங்கியது

கொரோனா நோயாளிகளுக்கான வென்டிலேட்டர் தயாரிக்க 3 இந்திய நிறுவனங்களுக்கு ‘நாசா’ உரிமம் வழங்கி உள்ளது. வாஷிங்டன், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்காக…

You cannot copy content of this page