உலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் கொரோனா வைரஸ்…
Author: admin
கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை…
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை தகவல்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்வதாக, வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், கொரோனா வைரசுக்கு எதிரான…
கொரோனாவுக்கு எதிரான போரில் பிற நாடுகளுக்கு உதவும் இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு
கொரோனாவுக்கு எதிரான போரில் பிற நாடுகளுக்கு உதவும் இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்துள்ளது. நியுயார்க், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக…
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்ட பாதுகாப்பு பறிப்பு: நிர்வாக உத்தரவு பிறப்பித்தார், டிரம்ப்
பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்டப்பாதுகாப்பை பறிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்து போட்டார். வாஷிங்டன், அமெரிக்காவில்…
சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு
ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுவதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. லண்டன்,…
காவலில் கருப்பர் பலியால் போராட்டம் வலுக்கிறது: அமெரிக்காவில் போலீஸ் நிலையத்துக்கு தீ
அமெரிக்காவில் காவலில் இருந்த கருப்பர் பலியானதால், போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் போலீஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டது. வாஷிங்டன், அமெரிக்காவில் மின்னசோட்டா…
கொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடல்
கொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. சியோல், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே கட்டுப்படுத்தப்பட்டது.…
அதிகாரிக்கு கொரோனா: நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல்
அதிகாரிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் நாடாளுமன்ற கட்டிடத்தில் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. புதுடெல்லி, டெல்லியில் மாநிலங்களவை செயலக அதிகாரி ஒருவருக்கு நேற்று…
கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுடெல்லி,…