கொரோனா குப்பைகளால் மாசுபடும் கடற்படுகை ஆர்வலர்கள் எச்சரிக்கை

கொரோனா குப்பைகளால் மாசுபடும் கடற்படுகை குறித்து ஆர்வலர்கள் விடுத்து உள்ளனர். பாரீஸ் கொரோனா வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன, அதற்குள் மக்கள்…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், போக்குவரத்துக்கு தடை – கர்நாடக அரசு

தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து வரும் ரெயில், விமானம், வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரு, இந்தியாவில் கொரோனா…

கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும்

கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. புதுடெல்லி: தென்கிழக்கு மற்றும்…

இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; 90% பேருக்கு அறிகுறி தெரியாது

இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது…

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர்…

புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு

புதுச்சேரியில் பெட்ரோல், டீசலுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி…

ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல்

சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பெய்ஜிங் சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல்…

இந்தியாவில் இன்று முதல் வெப்பம் குறையும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவின் சில பகுதிகளில் மழை, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இன்று முதல் வெப்பம் குறையும் என இந்திய…

கேரளாவில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடக்கம்

கேரளாவில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கியது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு செய்து மதுபானம் வாங்கி…

திருப்பதி கோவில் சொத்துக்கள் விற்பனை விவகாரம்- அறங்காவலர் குழு இன்று ஆலோசனை

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக அறங்காவலர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. திருப்பதி: திருப்பதி ஏழுமலையான்…

You cannot copy content of this page