பாதுகாப்பு கவச உடை, முககவசம் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்வு: நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும்

பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசங்கள் எண்ணிக்கை தலா 3 லட்சமாக அதிகரித்துள்ளது. புதுடெல்லி, நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும்…

வங்கிகள் இணைப்பிற்கு பின் பணிகள் சுமூகம்: வங்கி ஊழியர்கள் சங்கம்

புதுடில்லி: வங்கிகள் இணைப்பிற்கு பின், அனைத்து ஊழியர்களுக்கும் நலத்திட்டங்கள் விரிவுப்படுத்தப்பட்டதால், வங்கி பணிகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக அகில இந்திய வங்கி…

திருநெல்வேலி கொரோனா வார்டுக்கு மருந்து விநியோகிக்க 2 ரோபோக்கள்

திருநெல்வேலி: கொரோனா வார்டில் மருந்துகள் வழங்க இரண்டு ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 192 நோயாளிகள்…

நியூயார்க் பொருளாதார மீட்பு குழுவில் 2 இந்தியர்களுக்கு இடம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டங்களை வகுக்கும் குழுவில் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி,…

பெங்களூருவில் நாளையில் இருந்து 3,500 அரசு பேருந்துகள் இயக்கம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளையில் இருந்து 3,500 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கார்பரேசன் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நாளையில் இருந்து…

இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஜூன்30-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிம்லா, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இமாச்சல பிரதேசத்தில் மேலும் 5 வாரங்களுக்கு…

கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா

கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி…

ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் -ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சர்வதேச சிறப்பு விமானங்களில் ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைத்து இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனாவால்…

கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது

இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஜெனீவா, சீனாவின்…

முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை

முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, சென்னையில் உள்ள ராயபுரம்…

You cannot copy content of this page