சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அனுமதி

சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. சென்னை, நாடு…

இன்று முதல் சலூன், அழகு நிலையங்களை திறக்கலாம்

சென்னை: தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டம் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில், சலூன், அழகு நிலையங்களை இன்று(மே24)…

மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அறிவிப்புக்கு முன்பு தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்…

புனித யாத்திரை பக்தர்களின் வசதிகளுக்கு உயர்மட்ட குழு

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள, பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களுக்கு, புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில், பத்ரிநாத்…

‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம்: தொடர விரும்பும் நிறுவனங்கள்

புதுடில்லி : வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

நீதிமன்றங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க உச்ச நீதிமன்றம் முடிவு

புதுடில்லி: மக்களுக்கு நீதி கிடைப்பது, எக்காலத்திலும் தடைபடக்கூடாது என்பதற்காக, நீதிமன்றங்களை, டிஜிட்டல்’ மயமாக்கவும், சில முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவரவும், உச்ச நீதிமன்றம்…

கட்டுப்பாடுகளுக்கு பலன் இல்லையா? ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி சென்னையில் அடங்க மறுக்கும் கொரோனா தமிழகத்தில் 3-ல் 2 பங்கு நோயாளிகள் தலைநகரில் உள்ளனர்

அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், சென்னையில் கொரோனா அடங்க மறுக்கிறது. நேற்று ஒரே நாளில் 625 பேருக்கு தொற்று உறுதி…

தமிழகத்தில் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகத்தில் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறினார். சேலம், கொரோனா வைரஸ்…

“ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மு.க.ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்வதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி…

ஜி.எஸ்.டி. வரி, அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார்

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவது, சரக்கு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பது போன்றவற்றுக்கு கால அவகாசம் அளிப்பதற்கு அவசர சட்டத்தை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்துள்ளார்.…

You cannot copy content of this page