அமெரிக்காவில் கொரோனாவுக்கு இந்திய டாக்டர் ஒருவர் பலி ஆனார். நியூயார்க், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் ஆஸ்பத்திரியில் உள்மருத்துவ…
Author: admin
வங்காளதேசத்தை உலுக்கிய ‘உம்பன்’ புயல் 10 பேர் பலி
உம்பன்’ புயல் வங்காளதேசத்தின் கடலோர மாவட்டங்களை கடுமையாக உலுக்கியது. டாக்கா, வங்க கடலின் தென்பகுதியில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
ரஷியாவில் 8,849 பேருக்கு கொரோனா உறுதி; சீனாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா
ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் 8,849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மாஸ்கோ, ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள்…
மேற்கு வங்காளத்தில் புயலுக்கு 72 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்
மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் 72 பேர் பலியானார்கள். அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. கொல்கத்தா, வங்க கடலின்…
விமான பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது
25-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்குவதையொட்டி, பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனா பாதிப்பால்…
ஜூன் 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்து: 2 மணி நேரத்தில் 1½ லட்சம் டிக்கெட் முன்பதிவு
ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கும் ரெயில் போக்குவரத்துக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 2 மணி நேரத்தில் 1½ லட்சம் டிக்கெட்டுகள்…
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்கள், 36 சதவீதம் பேர் பெண்கள்
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள், 36 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ஊரடங்கு நெறிமுறைகளை செயல்படுத்துவதை உறுதி செய்யுங்கள் – மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தல்
ஊரடங்கு நெறிமுறைகளை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…
நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரிப்பு
கடந்த 2 மாதங்களில், நாள் ஒன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…
ரெயில் நிலையங்களில் ஓட்டல்களை திறக்க அனுமதி – ரெயில்வே வாரியம் உத்தரவு
ரெயில் நிலையங்களில் உள்ள ஓட்டல்களையும், புத்தக நிலையங்களையும் திறக்க அனுமதி அளித்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா ஊரடங்கு காரணமாக…