சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸின் ஆரம்ப மாதிரிகளை அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. பெய்ஜிங் சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள…
Author: admin
சீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது- நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு
சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் கொடியது என்று நேபாள பிரதமர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காத்மாண்டு, இந்திய பகுதிகளுக்கு உரிமை…
கொரோனாவால் பலியானவருக்கு உடற்கூறாய்வு செய்யலாமா?
புதுடில்லி: ‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் உடலில், வைரஸ் உயிர்வாழும் நேரம், படிப்படியாக குறையும் என, அறிவியல் கூறினாலும், அந்த உடலில்…
கொரோனா வைரசை விட அம்பன் புயலால் சேதம் அதிகம் – மம்தா பானர்ஜி
கொரோனா வைரஸ் தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி…
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்றோம்; சரவணபவன் ஓட்டல்களில் காய்கறி–பழங்கள் விற்பனை செய்கிறோம்
* சென்னையில் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 25; இயங்குவதோ –10 தான் * மொத்த ஊழியர்கள் – 4 ஆயிரம்; வேலை…
இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குகிறது: 25-ந்தேதி முதல் விமான போக்குவரத்து – மத்திய மந்திரி அறிவிப்பு
இந்தியாவில் வருகிற 25-ந்தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி அறிவித்து…
மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு கொரோனா குணம் அடைந்து 987 பேர் வீடு திரும்பினர்
மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. சென்னை, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வந்த 83…
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…
கோவில்களை வருகிற 1-ந்தேதி திறக்க திட்டம் அறநிலையத்துறை ஆலோசனை
ஊரடங்கால் மூடிக் கிடக்கும் கோவில்களில் சாமி தரிசனத்துக்காக பக்தர்களை வருகிற 1-ந்தேதி முதல் அனுமதிப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.…
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘வாட்ஸ்-அப் குருப்’ ஊரடங்கின்போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் ஊரடங்கின் போது குடும்ப வன்முறை தொடர்பாக 616 வந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவ அதிகாரிகள் உறுப்பினர்களாக கொண்ட ‘தாய்வீடு’…