கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன…? இந்தியா உள்பட 62 நாடுகள் கேள்வி

கொரோனா வைரஸ் நெருக்கடியில் உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணை நடத்த இந்தியா உள்பட 62 நாடுகள்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. சென்னை, பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 15-வது நாளாக…

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்-50 சதவீத ஊழியர்கள் பணிபுரிவார்கள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி…

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும் என்றும், 25 மாவட்டங்களில்…

சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 176 பேர்…

இடையூறுகளை எதிர்கொண்டு நாட்டை திறம்பட கொண்டு செல்வதுதான் தலைமைப்பண்பு – மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

இடையூறுகளை எதிர்கொண்டு அதற்கு பின்னால் நாட்டை திறம்பட கொண்டு செல்வதே மோடியின் தனிச்சிறப்பு’ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.…

2-வது நாளாக அலைமோதிய கூட்டம்: டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை படுஜோர்

டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து 2-வது நாளாக மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கியதால், விற்பனை படுஜோராக இருந்தது. சென்னை,…

வெளி மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. சென்னை, இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் – அரசுக்கு, வியாபாரிகள் கோரிக்கை

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோயம் பேடு மார்க்கெட்டில் மீண் டும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு,…

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனிசிறப்பு தேர்வு மையங்கள் – கல்வித்துறை தகவல்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தனிசிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன்…

You cannot copy content of this page