நலிவடைந்த நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வசதி.

நலிவடைந்த நிலையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர…

சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி

சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பிரதமர்…

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியது

கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்ததை அடுத்து, கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது. கோவை கோவை…

ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது- நிர்மலா சீதாராமன்

ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, ஜுன், ஜூலை…

உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின்நோக்கம் – நிர்மலா சீதாராமன்

உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.…

சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி; நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன்

சிறு குறு தொழில் துறைக்கு பிணையின்றி ரூ.3லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, நிதி அமைச்சர்…

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்

தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார். புதுடெல்லி,…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 12- வது இடம்

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடாவை முந்தி இந்தியா 12 ஆம் இடத்துக்கு வந்துள்ளது. புதுடெல்லி உலகில்…

துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு

துணை ராணுவத்தினருக்கான கேண்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ்…

அந்தமானில் வங்க கடல் பகுதியில் 16ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

You cannot copy content of this page