சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங், உலக நாடுகளை…
Author: admin
மராட்டிய மாநிலம் நந்தூர்பரில் நிகழ்ந்த பஸ் விபத்து: 5 பயணிகள் பலி; 35 பேர் காயம்
மராட்டியத்தில் 30 அடி பள்ளத்தில் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 5 பயணிகள் பலியாகினர். மேலும் 35 பேர்…
நாளை முதல் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கம் – கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
நாளை முதல் (அக்., 23) பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்து உள்ளது. பெங்களூரு, கர்நாடகத்தில்…
இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார். மும்பை: மூத்த…
மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சியாக கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகியது. கொல்கத்தா, சமீபத்தில், பா.ஜனதா…
சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்ப பெற்றது மராட்டிய அரசு
மராட்டிய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி…
‘திரிபுரா முதல்-மந்திரி ஒரு குட்டி ஹிட்லர்’ கம்யூனிஸ்டு கட்சி கடும் விமர்சனம்
திரிபுரா முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அகர்தலா, திரிபுரா மாநில பா.ஜ.க.…
ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் – மத்திய அரசு அனுமதி
ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. புதுடெல்லி, நெல்,…
தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது
தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. புதுடெல்லி, தெலுங்கானாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத…
அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது – மத்திய மந்திரி ஹர்ச வர்தன்
அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று மத்திய மந்திரி ஹர்ச வர்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, உலக வங்கி-சர்வதேச நிதியத்தின்…