பிளஸ்-2 தவிர பிற வகுப்புகளுக்கு கொரோனா குறித்த பாடத்தை புத்தங்களில் இடம்பெற செய்யலாமா? என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. சென்னை,…
Author: admin
தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு? – விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவு
தனியார் சுயநிதி கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்புகளுக்கும் கல்வி கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை சமர்ப்பிக்க கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தனியார்…
துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 359 பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை – அதிகாரி தகவல்
துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 359 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அதிகாரி தெரிவித்தார். சென்னை, கொரோனா வைரஸ்…
டிரம்ப் நிர்வாகத்தின் மீது ஒபாமா தாக்குதல் – ஒரு குழப்பமான பேரழிவு
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாளும் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம், முற்றிலும் குழப்பமான பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். வாஷிங்டன், அமெரிக்க முன்னாள்…
இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். லண்டன், உலகம் முழுவதும்…
ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது
ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோகன்னஸ்பர்க், ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில்…
டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது
டெல்லியில் இருந்து சென்னை உள்பட 15 நகரங்களுக்கு ரெயில் போக்குவரத்து நாளை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு…
இந்தியாவில் 62,939 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 2,109 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 62,939 ஆக அதிகரித்துள்ளது. புதுடெல்லி,…
கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் கொரோனா தொற்று இல்லை – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிவிப்பு
டெல்லி மந்தோலி பகுதியில் அமைந்துள்ள கொரோனா பராமரிப்பு மையத்தை மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர்…
விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலி தொழில் நிறுவனங்களை திறக்க புதிய வழிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு
விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலியாக தொழில் நிறுவனங்களை திறப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ்…