அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில்,…

விஷவாயு கசிவு எதிரொலி; தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு

ஆந்திராவில் விஷவாயு கசிவு எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விசாகப்பட்டினம், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள…

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு – நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. 33 சதவீத பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு…

மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் – பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை, இதுகுறித்து பிரதமர்…

நாளை முதல் செயல்படத் தொடங்கும் திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல் செயல்பட தொடங்குகிறது. அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு…

ரேஷன் கடைகளில் வழங்க 5.34 லட்சம் டன் இலவச அரிசி – தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கியது

ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 5.34 லட்சம் டன் அரிசியை…

அழகு நிலையம், சலூன்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு உத்தரவு

அழகு நிலையம், சலூன்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில்…

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை

தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சில்லரை விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு விற்பனையாளர்கள் கோரிக்கை…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய்

சிங்கப்பூரில் உள்ள பூங்கா ஒன்றில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர், சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ…

மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

மதுக்கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுமேல்முறையீடு செய்துள்ளது. புதுடெல்லி, மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால்,…

You cannot copy content of this page