‘எனக்கு எந்த நோயும் இல்லை; ஆரோக்கியமாக இருக்கிறேன்’ – அமித்ஷா அறிக்கை

சமூக வலைத்தளத்தில் வெளியான தவறான தகவலை மறுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “எனக்கு எந்த…

கொரோனாவால் 59,662 பேர் பாதிப்பு: இந்தியாவில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தி, உத்தரபிரதேச…

ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு

ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு…

தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பிரச்சினை: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு

தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் பிரச்சினை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. புதுடெல்லி,…

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் – மத்திய மந்திரி தகவல்

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வீட்டில் இருந்து விடைத்தாள்களை திருத்துவார்கள் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.…

பனங்காட்டு மக்கள் கழகம் விருதுநகர் மாவட்டத்தில் 300 குடும்பத்துக்கு பனங்காட்டு  நலத்திட்ட உதவி

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் வைத்தியலிங்கபுரம் கிராமத்தில் பனங்காட்டு  மக்கள் கழகம் சார்பில் 300 குடும்பத்துக்கு அரிசி வழங்கப்பட்டது  மாநில ஒருங்கிணைப்பாளர் A.முகுந்தன் முன்னிலையில் வகித்தார் மற்றும் விருதுநகர்…

காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகள் கைது 

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் அவமதிப்பு…

கொரோனா இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- செங்கோட்டையன் பேட்டி

கொரோனா தொற்று இருக்கும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நம்பியூர்: ஈரோடு மாவட்டம் கோபி அருகே…

பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு அமைப்பு

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கநாதன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சென்னை, கொரோனா அச்சுறுத்தலால்…

You cannot copy content of this page