சுங்கச்சாவடிகளில் 100 மீட்டர் தூரத்துக்கு மேல் வாகனங்கள் காத்திருந்தால் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்லலாம் எனும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு…
Author: admin
போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் கைது
போதைப்பொருள் வழக்கில் நடிகர் சுஷாந்த் சிங்கின் நண்பர் சித்தார்த் பிதானி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். மும்பை பிரபல இந்தி நடிகர் சுஷாந்த்…
கொரோனா ஊரடங்கில் பிரியாணி மோகம் அதிகம் ஓட்டல்களில் பார்சல் வாங்க கூட்டம்
கொரோனா ஊரடங்கால் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அசைவ பிரியர்கள் ஓட்டல்களில் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை பார்சல்களாக விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.…
தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றம்
தீவிர தூய்மைப்பணி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் 1,093 டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த பணிகளை தொடர்ந்து…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக…
பாகிஸ்தானில் நடந்த அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழப்பு
தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில்…
அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்ட ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாஷிங்டன், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில்…
ஜோ பைடன் ஆட்சியில் முதல் முறையாக அமெரிக்கா, சீனா வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அந்த நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்தது. வாஷிங்டன், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும், சீனப்பொருட்களுக்கு…
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டி, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட…
கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. புதுடெல்லி, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஷெப்பீல்டு மற்றும்…