விசாகப்பட்டினம் ரசாயண தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.…
Author: admin
கொரோனா சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார்: ரயில்வே துறை
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 5,231 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரசுக்கு எதிரான…
இந்தியாவில் ஜுன், ஜுலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் – எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர்
இந்தியாவில் ஜுன், ஜுலை மாதத்தில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடையலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா…
சென்னை உள்பட 8 நகரங்களில் மட்டும் 56.5 சதவீதம் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் சென்னை மற்றும் 8 நகரங்களில் மட்டும் 58 சதவீதம் கொரோனா பாதிப்பு புதுடெல்லி இந்தியாவில்…
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 10 பேர் உயிரிழப்பு என் .ஆர் .தனபாலன் இரங்கல்
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 10 பேர் உயிரிழப்பு என் .ஆர் .தனபாலன் இரங்கல் சென்னை.மே :07:ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து 10 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும்…
50 சதவீதம் பயணிகளுடன் வருகிற 18-ந்தேதி முதல் பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டம்
தமிழ்நாட்டில் ஊரடங்கு முடிந்த (மே17) பிறகு பஸ்களை இயக்க போக்கு வரத்து கழகங்கள் தயாராக இருக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை கொரோனா…
ஆந்திராவில் விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி வேதனையும், துயரமும் அளிக்கிறது – முதலமைச்சர் பழனிசாமி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிந்து பலியானோர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை, ஆந்திர மாநிலம், விசாகபட்டினம்…
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…
அரசு பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு
அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டு…